FKart PrmotionalBanners

வரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம்

வரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம்
ஓம் நமோ பகவதே

சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே

ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார

காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய

வீராய சூராய மக்தாய மஹா பலாய

பக்தாய பக்த பரிபாலனாயா

தனாய தனேஸ்வராய

மம ஸர்வா பீஷ்டம்

ப்ரயச்ச ஸ்வாஹா!

ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!


-இந்த மந்திரத்தை தினமும் முருகன் உருவப்படத்தின் முன்பு 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என பிமாலா மந்த்ரம்பீ என்னும் பழங்காலத்து நுலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular Posts