Skip to main content

Posts

Featured

பச்சைக் கற்பூரத்திற்கு...

 பச்சைக் கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு,,,ஓரளவிற்கு தெரியும் பலருக்கு,,,அதையும் தாண்டி சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்........ ,,,,,,ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.  பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான்.  பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.  வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை

FKart PrmotionalBanners

Latest Posts

அதிஷ்டம் தரும் மரங்கள்

அவரவர் நட்சத்திரத்துக்கு உரிய கடவுளை நாம் அனுதினமும் வழிபட்டால், நினைவாற்றல் பெருகுவதுடன் நன்கு படித்து தேர்வில் வெற்றி பெறுவர்.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாஸ்துப்படி வீட்டு வாசலை அமைப்பது எப்படி?

சித்தர்களின் மூல மந்திரங்களை தெரிந்து கொள்வோம்...

பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்!