FKart PrmotionalBanners

ராகு ஸ்தோத்திரம்

ராகு ஸ்தோத்திரம்
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈயும் போது நீ நடுவிருக்கப் புகழ் சிரம் அற்றுப்பின்னர்
நாகத்தின் உடலோடுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப்பாயே
-இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.ராகுதசை, ராகு தோஷம் உள்ளவர்கள் தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.

Comments

Popular Posts