FKart PrmotionalBanners

காது சார்ந்த வர்மம்

காது சார்ந்த வர்மம்



பொய்கை காலம்: நாட் பட்ட தலைவலி நீங்கும்.
சுண்ணாம்பு காலம்: நரம்பு மண்டலம் சார்ந்த தலைவலியை போக்கும், பக்கவாதம் ஏற்பட்டவுடன் செய்தால் முழுபலன் கிடைக்கும்.
குற்றிவர்மம்: உணவு பாதையை சீராக்கும், முகவாதத்தை சரிசெய்யும், சீரீல்லாத வர்ம அழுத்தங்களை சீர் செய்யும்.
செவி குற்றிகாலம்: காதுக்கு ஆற்றலை கொடுக்கும், கேட்பு திறன் அதிகரிக்கும், மூளை சார்ந்த பகுதிக்கு இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
உதிரகாலம்: மிக ஆபத்தான வர்மம், ஹைபர் தைராய்டை சீர்படுத்தும்.

Comments

Popular Posts